Thursday, June 18, 2015

அலங்கரிப்போம் ரமளானை..!!


சென்னை கிரியேட்டிவ் கம்யூனிகேஷன் தயாரித்து வழங்கிய அன்றாட வாழ்வில் இஸ்லாம் என்ற நிகழ்ச்சியில், மௌலவி முஹம்மது நூஹ் மஹ்ளரி அவர்கள் நிகழ்த்திய உரை.

Monday, June 15, 2015

எது ஒற்றுமை ?


கடந்த ரமழான் மாதம் 25-வது இரவு தொழுகைக்குப் பின் கோவை மஸ்ஜிதுல் இஹ்ஷானில் எது ஒற்றுமை?” என்ற தலைப்பில் இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளையின் மொழிபெயர்ப்பாளர், மௌலவி முஹம்மது நூஹ் மஹ்ளரி அவர்கள் நிகழ்த்திய சிறப்புரை.

இஸ்லாம் தாக்கப்படும் போது..!!



இஸ்லாம் பல்வேறு விதங்களில், பல்வேறு கருத்துக்கள் மூலம் தாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் இன்றைய இஸ்லாமிய சமூகத்தினர் குறிப்பாக உணர்சிவசப்படும் இளைஞர்கள் கேட்டு பயன்பெறக்கூடிய உரை.

அல்லாஹ்வின் அருளும் மன்னிப்பும்..!!



கோவை மஸ்ஜிதுல் இஹ்ஷானில் 2013-ஆண்டு ரமாளான் 27-ஆம் நாள் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

Theme images by Jason Morrow. Powered by Blogger.