Monday, December 12, 2016

இஸ்லாம் ஓர் நடுநிலை மார்க்கம்..!!


கேரளா மாநிலம் கொழிஞ்சாம்பாறையில் டிசம்பர் 11, 2016 அன்று நடைபெற்ற                                             “இஸ்லாம் ஓர் நடுநிலை மார்க்கம்”
எனும் தலைப்பில் பாலக்காடு மாவட்ட மாநாட்டின் துவக்க விழாவில் மௌலவி. முஹம்மது நூஹ் மஹ்ளரி அவர்கள் மேலுள்ள தலைப்பில் நிகழ்த்திய உரை.

உரையை கேட்க லிங்கினை சொடுக்கவும்...




உரையை காணொளியில் (YouTube) காண கீழுள்ள லிங்கினை சொடுக்கவும்...






2 comments :

  1. மிக நீண்ட நெடிய நாட்களுக்கு பிறகு இந்த ஒலிஅமைவை பதிவேற்று செய்துள்ளீர்கள். அருமையாக இருந்தத நடுநிலை போக்கை மேற்கொள்வதை எப்படி என்று மிக தெளிவாக, அனைத்து தரப்பினர்கலுக்கும் புரியும்படியும் இருந்தது. இன்ஷா அல்லாஹ் அடுத்த ஒலி பதிவை விரைவில் பதிவேற்று செய்யுங்கள் Sb.

    ReplyDelete
  2. இன்ஷா அல்லாஹ்..கண்டிப்பாக மௌலவி அவர்களின் உரைகள் எப்போதெல்லாம் பதியப்படுகிறதோ. உடனேயே பதிவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்..

    இணைந்திருங்கள்... பகிருங்கள்

    ReplyDelete

Theme images by Jason Morrow. Powered by Blogger.